கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
புதன், 5 ஜனவரி, 2011
மை
கட்டை விரல் வேண்டாம்
கைபேசியை சூப்பி கொள்கிறேன்
எங்கள் வீட்டு வாண்டு
இப்படியாக அடம் பிடிக்கும்போது
என் கட்டைவிரலின் ரேகை
கண்ணீரை மையாக வைத்து
காலத்தால் எழுத்தில் பதித்து கொள்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக