அத்துணை முறை கத்தினேன்
திருவிழாவில் தொலைந்ததால்
தைரியமில்லாமல் ஒலிபெருக்கியில்
யாரோ யாரையோ அழைப்பதாக நினைதாயாம்
எங்கே இருக்க "புள்ள"
இறுதியாய் கத்தும்போதுதானே
என்னையே உனக்கு அடையாளம் தெரிந்து
கட்டி கொண்டாய் அல்லவா ?
பட்டிணத்தில் படித்த அம்மா கவிதையை
உனக்காக "புள்ள" வென்று புரியும்படி
சீக்கிரம் அனுப்பிவைக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக