கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
வியாழன், 6 ஜனவரி, 2011
அம்மா நீ !
கடவுள் இல்லையென்று
காலில் விழுந்தான் நாத்திகன்
அம்மாவின் காலில்
அவனுக்கு தெரியுமா
அம்மா கடவுள் இல்லையென்று
அவன் தாயுக்கு தானே
ஆசீர்வதிக்க தெரியும்
பேயையும் பிள்ளையாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக