உன்னால் என்னை அடிக்க முடியுமா ?
என்னால் எத்துனை கரும்பையும் கடிக்க முடியும்
ஒரு கரும்பாலாவது என்னை
உன்னால் தூக்கி அடிக்க முடியுமா ?
மனிதனை போல கற்பனை வேண்டாம்
மன்னித்து கொள்ளுவோம்
மறந்தும் கவிதையெல்லாம் கிறுக்க வேண்டாம்
மண்ணில் புதைத்து கொள்ளுவோம்
கால் தடத்தை கண்டு திருந்தட்டும்
இரண்டும் எழுதிய
இறுதி சுவட்டின் கவிதையிது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக