கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
வெள்ளி, 7 ஜனவரி, 2011
ம் ம் மழலைக்கு தெரிந்தது !
என் பையன் ,
இலங்கையை எழுத்து விளையாட்டில்
கலைத்து போட்டான்,
ஆச்சர்யம் !
ஈழமாய் கலையாமல் கிடந்தது !
என்னை வந்து அடித்து விளையாடுவதால் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக