பக்கங்கள்

வியாழன், 23 செப்டம்பர், 2010

நாலு நாள் வாழ்வு

எண்ணி கொள்

இன்று முதல்

உன் ஆயுள் நாலு நாளென்றால்

என் அன்னைத்தமிழின்

புகழைத் போற்றி

கவி வடிப்பேனே தவிர

வேறென்ன வேலை எனக்கு தெரியும்

கருத்துகள் இல்லை: