கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
வியாழன், 23 செப்டம்பர், 2010
நாலு நாள் வாழ்வு
எண்ணி கொள்
இன்று முதல்
உன் ஆயுள் நாலு நாளென்றால்
என் அன்னைத்தமிழின்
புகழைத் போற்றி
கவி வடிப்பேனே தவிர
வேறென்ன வேலை எனக்கு தெரியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக