பக்கங்கள்

வியாழன், 23 செப்டம்பர், 2010

ஐப்பசி காலம்

ஐப்பசி மழையில்
அவள் நனைவாள் என்று
கார்த்திகை கனவு கண்டிருக்குமோ
என் கண்ணீருக்கு பதிலாய்
அடைமழை !

கருத்துகள் இல்லை: