கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
வெள்ளி, 10 செப்டம்பர், 2010
நண்பனின் படைப்பு
இறைவன் இறுதியாக நினைத்திருப்பானோ
இனிமேல் தான் தேவையில்லையென்று
நண்பனை நாம் படைத்தாலே
நன்றாய் வையம் இருந்திடும்மென்று !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக