பக்கங்கள்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

நண்பனின் படைப்பு

இறைவன் இறுதியாக நினைத்திருப்பானோ
இனிமேல் தான் தேவையில்லையென்று
நண்பனை நாம் படைத்தாலே
நன்றாய் வையம் இருந்திடும்மென்று !

கருத்துகள் இல்லை: