கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
செவ்வாய், 21 செப்டம்பர், 2010
காதல் கைதி
உன் நினைவு சிறையில்
நான் அடைபட்டு கிடக்கும்போது
என் செந்நீர் மூட்டைபூச்சியின் உயிர் நீர் ஆவதைவிட
உன் பெயரை சுமந்து
என் காதல்
உன் காதல் போல் காய்ந்து போகட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக