பக்கங்கள்

திங்கள், 11 அக்டோபர், 2010

முதிர் கன்னி

பெண்ணாய் பிறந்து திருமண
பேரம் படியாமல், இப்பிறவியில்

ஆணாய் பிறக்க ஆசைப்பட்டு
அர்பணிக்கிறாள் இவ்வாழ்வை

கருத்துகள் இல்லை: