பக்கங்கள்

செவ்வாய், 12 அக்டோபர், 2010

அம்மா உனக்காக சாபமிடுவேன்

மாக்கள் உன் பெயரை அழைத்து மகிழ்திருக்க
மக்கள் எதனாலோ உன்னை மறந்தனர்

ஆங்கில மொழி தந்துவிட்ட போதையினால்
அரை மயக்கத்தில் அகப்பட்ட என் மக்களுக்கு சாபமிடுவேன்

மக்களெல்லாம் மாக்களாக பிறக்க வேண்டும்
மறவாமல் தமிழ் பெயரில் அம்மா என்று அழைக்க வேண்டும் !

கருத்துகள் இல்லை: