கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
வெள்ளி, 15 அக்டோபர், 2010
மதி என்ற மனிதனின் சதி
யார் சொன்னது மனிதனுக்கு மட்டுமே அறிவு உண்டு என்று
பேர் வேண்டுமானால் சூட்டிகொள்ளலாம்
மனிதனை தவிர மற்ற எல்லா உயிர்களுக்கும் அறிவு உண்டு
மனிதனுக்குத்தான் அது இல்லை
இயற்கை என்னிடம் சொன்னது
ஏனென்றால் அது இறந்து கொண்டிருக்கிறதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக