பக்கங்கள்

செவ்வாய், 5 அக்டோபர், 2010

மரணத்திலும் ஒரு கவிதை

இறுதியாக ஒரு கவிதை எழுது என்றால்

உயிர் மூச்செடுத்து  ஒரு கவிதை எழுதிவேன்

மகிழ்ச்சியாக மரணத்திலும், தமிழ் வாழ்கவென்று !

கருத்துகள் இல்லை: