தமிழ் எனும் போதிலே
தடுமாறும் நாவினால்
அமிழ்தம் கூட அமில்தம் -ஆனது
ஆங்கிலம் தானே இதற்க்கு காரணம் ஆனது
மெட்ராஸ் சென்னையாம்
மெரினா மாறலையாம்
தமிழ் நாடு தமில் நாடாம்
தலை நகரமே வெட்கக்கேடாம்
செம்மொழி கூபாடம் எம்
செம்மொலி கேட்காதாம்
வலி ஒருநாள் வழியாகும் அந்த
வழக்கம் வரும்போது வலுக்கும் என்மொழி
தமில் மொழி தமிழ் மொழி
தன்னிகரில்லா செம்மொழி
வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்கவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக