நீயென் ஆன்மா என்றாய்
காதலிக்கும் போது
நீயெல்லாம் ஒரு ஆம்பிள்ளையா என்றாய்
கல்யாணத்திற்கு பிறகு !
அப்போதும் உன் மீது அன்பு வைத்தேன்
அபரிமிதமாக கூட இப்போதும் அன்பு வைத்திருக்கிறேன்
இரண்டு சம்பவங்களின் போதும்
இருந்தேன் ,விடுமுறை எடுத்து வேலைக்கு செல்லாமல்
பெண்ணே பிற கவிஞனின் எழுதல்ல இது நீ
பேசுறாய் என்றேன் எழுதுகிறேன்
காதலித்து கொண்டிருக்கேன்
கண்மணியே மீண்டும் என்னை காதலி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக