பக்கங்கள்

செவ்வாய், 14 டிசம்பர், 2010

எனக்கொரு சந்தேகம் காதலி !

கனவிலும் இரவிலும் நான் இருப்பதால்
மலர்கள் மலர்வதை கவனிக்க முடியவில்லை
கவலை பட்டு கொண்டேன்

மௌனத்திலும் காதலிலும் நீ இருப்பதால்
இதழ்கள் மலர்வதை காண முடியவில்லையடி
கவலை பட்டு கொண்டேன்

இரண்டுமே மலரும்போது இதழ்கள்
இருக்கிறேனா தெரியவில்லை காதலி
முத்தமா முக்தியா தெரியவில்லை

கருத்துகள் இல்லை: