பக்கங்கள்

வியாழன், 30 டிசம்பர், 2010

என்னவள்

அமாவாசையில்  பௌர்ணமி தேடி
அலைந்தபோது நான், நிலவு
பூத்து கிடந்தது தாமரையாய்
பூத்த தாமரையில் தேனெடுக்க
போய்கொண்டிருந்தது மிதந்து கொண்டு
தேனோ இதழில் தீண்டாமலே
திருமணத்தின் பிறகுதான் அந்த உரிமை
தெரிந்து கொண்டேன் அவள் யாரவள் ?

கருத்துகள் இல்லை: