கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
வியாழன், 30 டிசம்பர், 2010
என்னவள்
அமாவாசையில் பௌர்ணமி தேடி
அலைந்தபோது நான், நிலவு
பூத்து கிடந்தது தாமரையாய்
பூத்த தாமரையில் தேனெடுக்க
போய்கொண்டிருந்தது மிதந்து கொண்டு
தேனோ இதழில் தீண்டாமலே
திருமணத்தின் பிறகுதான் அந்த உரிமை
தெரிந்து கொண்டேன் அவள் யாரவள் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக