கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
வெள்ளி, 3 டிசம்பர், 2010
நட்பு தப்பு
உதிரம் பூ என்றேன் நான்
உதிரும் பூ என்றான் அவன்
நாங்கள் கூறிய பூ நட்பு !
நீங்கள் கேட்கலாம்
இது தப்பு ?
நினைத்து பாருங்கள்
தமிழனுக்கும் சிங்களவனுக்கும்
நடப்பில் உள்ள பூ
உதிரும் பூவா உதிர பூவா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக