கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
வெள்ளி, 10 டிசம்பர், 2010
மகனை உயிருடன் புதைத்த தாய்?
என்னை விதைத்த தாய்க்கு
எப்படி புரிந்ததோ தாய்மை
என்னை புதைத்த மண்ணே
இந்த சேயை வளர்த்து விடு
இனி பிறக்கும் குழந்தையெல்லாம்
என் போன்று ஊனமில்லாமல்
என் தாயை போன்று ஈனமில்லாமல்
தமிழ் மண்ணாவது என்னை திணித்து
தன் தவறை திருத்தட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக