பக்கங்கள்

திங்கள், 1 நவம்பர், 2010

காதல் ஆதியந்தம்

ஒரு புள்ளியாய், இறுதி புள்ளியாய்
காதலுக்கும் உலகத்திற்கும்
கடவுள் வைத்துவிட்டான்

தொடர் புள்ளியாய் துவங்கி
இன்னொரு புள்ளியாய் இன்று
காதலர்கள் வைக்க .................


இறைவன் எழுதி விட்டான்
இவ்வுலக விதியினை



முடிவு புள்ளி எப்போது ?
முடியும் போது அப்போது !
உலகம் அழியும் இது தப்பாது,
உண்மை புரியும் உனக்கு இப்போது.

எந்தன் புள்ளியொன்று வைக்கும்போது ,
உங்கள் புள்ளியினை வைத்திடுவீர் !
உலகம் அழியாதென உணர்ந்திடுவீர் !

கருத்துகள் இல்லை: