முட்டாள் குருவி நினைத்தாம்
சந்ததி பெருகுமென்று தன்
சம்சாரத்திடம் சொன்னதாம்
பறவை அதற்கு தெரிவதில்லை
பாய்ந்து செல்வது உயர்மின்சாரமென்று
சிக்குண்டு, சிறகிழந்து செத்துதான் போனதாம்
கடவுள் கண்டு கண்திறந்து
கண்டுக்காமல் இருப்பதை தெரிந்து
ஆண்குருவி மனம் நொந்து
அடைகாக்க வேண்டுமென்று
ஆவேசமாய் முட்டையிடும்
அந்த முட்டை பெயர்தானே
கூழை முட்டை இல்லை இல்லை
ஈழ முட்டை எனபெயர்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக