காதலி என் இதயம் எடுத்து உன் கணவனுக்கு வை நம் காதல் தோற்காது !
இறக்கும் முன்னே எழுதி வைத்தேன்
இன்னொரு உயில் கவிதை என்
இதயம் எடுத்து உன்னுடையவனுக்கு
பொருத்திவிடு எனக்கு அதுபோதும்
உனக்கு கூட காதல் பழியில் உயிரும் நோகதடி
உன் கணவன் கூட நம் காதலில் உச்சி குளிர்வான்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக