பக்கங்கள்

புதன், 24 நவம்பர், 2010

நீயும் நீரும் ஒன்றே

நீ எரிந்ததை பார்த்தே
நெருப்பு கூட இனிமேல்
நீர் என்றே நினைத்து
அணைந்து போகுமாம்
அன்பு நண்பா முத்து குமார் !

கருத்துகள் இல்லை: