அ தெரியாதவன் அரசியல்வாதி
ஆட்சி செய்ய தலைவனாய்
இளிச்சவாயன் அனைவருக்கும்
ஈன பிறவி உழைப்பாளிக்கும்
ஊதுகின்றான் ஒரு சங்கை
எழுதாத இவன் கையில்
ஏமாற்றிதான் மையை வைத்து
ஐந்து விரலில் ஒற்றுமையாய் அதிக
ஓட்டை கள்ள தனமாய்
ஒளவ்வை சொன்னை ஆத்தி சூடியை
அ. ' . றினமாய் மெய்ப்பித்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக