பக்கங்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

குளிர்காலம்

குளிர்கால கூட்டத்தொடராய் கூடி
கொஞ்சுகின்றேன் கனவில் நான்  காதலியே
அவை கலைந்து எழும்போதுதான்
அடிதடியாய் கவிதை வந்து
அழைக்கிறதே உனைகண்டு

கருத்துகள் இல்லை: