பக்கங்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

முகம் தெரியா காதலியே

கப்பல் உனக்கு கவிதை எழுதும் ஒரு
கைபேசி வழி செய்தி சொல்லும் -என்
கண்ணீரில் தத்தளிக்குமது
கடல் தாண்டி செல்லும் பொது - நம்
காத்திருக்கும் பயணத்திற்காக !

கருத்துகள் இல்லை: