பக்கங்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

இன்றைய பாராளுமன்றத்தில்

எல்லா துறையிலும் ஊழல் இருக்க
இந்திய நீதிபதியின் கருத்தை போன்று
இன்னொரு துறையாய் ஊழல் துறையை
இப்போதைய பாராளுமன்றத்தில் கொண்டுவந்தால்
மற்ற துறையெல்லாம் மானமாய் இருக்கும் - நம்
மக்கள் அதற்கு மரியாதை தந்திடுவர்

கருத்துகள் இல்லை: