பக்கங்கள்

சனி, 27 நவம்பர், 2010

தீதகற்ற தீ குளித்தால் முத்துக்குமார் நீ ஈகை இயற்ற உடல் அவிழ்த்தால் ?

முத்துக்குமார்
உன் பெயரை சுமந்தால் கூட
அவமானம் என்று நினைத்த
நாளிதழ், வாரஇதழ், மாத இதழ்
என் கவிதை எரிவதை பார்த்து
கைகொட்டி சிரித்து கொள்கின்றன
அவைகளுக்கு தெரியுமா உன்னை
போலவே என் கவிதையும்
தீகுளிக்கிறதே தமிழனின்
அவமானத்தால் என்று

கருத்துகள் இல்லை: