கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
வெள்ளி, 12 நவம்பர், 2010
பாப்பா உனக்கு
அழகான ஆரமுதே
இனிப்புகளை ஈயெடுத்தால்
உனக்குள்ளே ஊறுவரும்
என்னைத்தான் ஏசாதே
ஐம்புல வெற்றிக்காக
ஒரு ஓசையாய்
ஒளவ்வையென நோய்நீங்க
. ' . கவியின் இனிப்பாக
பாப்பா உனக்கு படிக்கின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக