பக்கங்கள்

வெள்ளி, 12 நவம்பர், 2010

பாப்பா உனக்கு

அழகான ஆரமுதே
இனிப்புகளை ஈயெடுத்தால்
உனக்குள்ளே ஊறுவரும்
என்னைத்தான் ஏசாதே
ஐம்புல வெற்றிக்காக
ஒரு ஓசையாய்
ஒளவ்வையென நோய்நீங்க
. ' . கவியின் இனிப்பாக
பாப்பா உனக்கு படிக்கின்றேன்

கருத்துகள் இல்லை: