பக்கங்கள்

வியாழன், 11 நவம்பர், 2010

இராணுவ வீரனுக்கு மரியாதை ?

வீட்டை மறந்துதான் காத்திருந்தோம் கார்கில்
வெற்றிக்காகத்தான் உயிர் பிரிந்தோம் - எம்
குடும்பம் கும்பிட கடவுள் ஆனோம்
இறந்தும்  கல்லறை கல்லெடுத்து படியாவோம்
இனிய உம்   குடும்பம் குடியேற கோயில் ஆவோம்

அங்கபிரதட்சணமாய்  ஆதர்ஷில்தான்
அவிழும் கோவணமாய் அரசியல்வாதி
உருளும் ஊழலில் பிரளுகின்றான் - எம்
உயிரை கொடுத்தது இதற்க்காகதானா ?
எங்கள்  குடும்பத்திற்க்காகவாவது உயிரோடு
எதிரியிடம் சரணடைந்து, இற(ர)ந்தில்லாமல்  இருந்திருக்கலாம்

கருத்துகள் இல்லை: