பக்கங்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

சிவகாசி சிறார்

உங்களின் பற்றாத தீக்குச்சிக்கு மட்டுமே
என் படிப்பறிவின் வேதனை தெரிந்திருக்கும்
எரியாத எங்கள் வாழ்க்கைக்காக இறந்துபோனதால்

கருத்துகள் இல்லை: