கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
செவ்வாய், 16 நவம்பர், 2010
சீக்கிரம் வந்து நில்லு
சளி பிடித்து கொள்ள போகிறது
சட்டென்று வந்து நில் என் மறைவிடத்தில்
சற்றும் குறையா காதலுடன்தான் சொல்லுகின்றேன்
மழையில் நீ நனைந்து
மறந்தாலும் உன் நினைவில்
கல்லறை அடியில் நான்
காத்திடுவேன் காதலியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக