பக்கங்கள்

செவ்வாய், 16 நவம்பர், 2010

சீக்கிரம் வந்து நில்லு

சளி பிடித்து கொள்ள போகிறது
சட்டென்று வந்து நில் என் மறைவிடத்தில்
சற்றும் குறையா காதலுடன்தான் சொல்லுகின்றேன்

மழையில் நீ நனைந்து
மறந்தாலும் உன் நினைவில்
கல்லறை அடியில் நான்
காத்திடுவேன் காதலியே

கருத்துகள் இல்லை: