பக்கங்கள்

செவ்வாய், 23 நவம்பர், 2010

காதலி சொல்லடி

இரண்டு நிலவு வேண்டாமென்றே
தேய்ந்து கொள்கிறதாம் நிலவு இரண்டும்
பௌர்ணமியிலாவது பலிக்கட்டுமென்று
எழுதி வைத்தது நீயா நானா ?

கருத்துகள் இல்லை: