கவிதையையா தேடி வந்தீர்! இங்கே, களைப்பாறி விட்டு தேடிசெல்லுங்கள்! கற்பனை நீங்கி உங்களுடன் வருகிறேன்!
இணையம் மணக்கும் புதிய தமிழ் கவிதைகள் !
பக்கங்கள்
முகப்பு
செவ்வாய், 2 நவம்பர், 2010
அடுத்த நொடி ?
ஒண்ணரை வயது குழந்தைக்கு
ஊட்டுகிறாள் சோறு தமிழ் தாய்
இராஜபக்சே வருவானென்று
ரகளை செய்யும் குழந்தை கூட
அமைதி ஆனதா அழுததா
நான் அங்கில்லை
அடுத்த நொடி முதல் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக