பக்கங்கள்

செவ்வாய், 2 நவம்பர், 2010

அடுத்த நொடி ?

ஒண்ணரை வயது குழந்தைக்கு
ஊட்டுகிறாள் சோறு தமிழ் தாய்
இராஜபக்சே வருவானென்று
ரகளை செய்யும் குழந்தை கூட
அமைதி ஆனதா அழுததா
நான் அங்கில்லை
அடுத்த நொடி முதல் ?

கருத்துகள் இல்லை: