பக்கங்கள்

வியாழன், 25 நவம்பர், 2010

காதலுக்கு கண்ணில்லை


கரும் பூக்கள் கொண்டு வா
காதலிக்கிறேன் என்றாய்
இரு பூக்கள் என்றே உனக்கு
என் கண்ணை எடுத்து விட்டேன்டி
நான் உன் மேல் கொண்ட காதலால்

கருத்துகள் இல்லை: