பக்கங்கள்

செவ்வாய், 23 நவம்பர், 2010

நல்ல எண்ணம் மறக்கும்

பெருங்கவிதை எழுதுவதற்கு
சிறுக சிறுக சேர்த்துவைத்தேன்
ஒவ்வொன்றாய் உதிர்ந்து போகிறது
ஒற்றுமையில்லா மனிதனை போன்றே

கருத்துகள் இல்லை: