பக்கங்கள்

சனி, 13 நவம்பர், 2010

காதலி நீ கொடுத்த மலர்ச் செடி

ஊரெல்லாம் பூக்களுக்கு பஞ்சம்
இது மழைக்காலம்
உனக்குத்தான் திருமணமாம்
அது விழாக்கோலம்
உன் கழுத்தங்கே காத்திருக்கும்
என் கையெடுத்து
ஒரு மாலை கொடுத்திடுவேன்
நீ மணமுடிக்க!

என் குடும்பம் வந்து கோபிக்கறது
என்ன சொல்வேன்
நீ வைத்த மலரில்தானே
நம் தோட்டமெல்லாம்
வாழுகின்ற போது நீயோ
போய் சேர்ந்த மர்மம் என்ன
சொல்லு சொல்லு
என் கல்லறைதான் நனைகிறதே
உண்மை சொன்னால் ?

கருத்துகள் இல்லை: